மீண்டும் ஒரு பதிவுடன்
கெளதம் இளங்கோ
நண்பர்களுக்கு வணக்கம்
இன்று இந்த அழகான மாலை (மழை) வேலையில் வேலைப்பளு குறைந்த வேலையில்
தமிழனுடைய சிறப்புகளை பற்றிய ஒரு அரிதான புத்தகமொன்றை இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது
நல்ல அருமையான புத்தகம், ஆசிரியரின் வரிகளில் நம் தமிழர்களின் ஆளுமை திறனையும், போர் நெறிகளையும், பண்டை தமிழரின் வாழ் நெறிகளையும், கலாச்சாரங்களையும் நாம் கண்கூடாக பார்க்கும் படி இருந்தது
ஆனால் அதை படித்து முடிந்ததும் எனக்குள்ளாக ஒரு கேள்வி
இது ஒரு பெண்ணியம் சார்ந்த கேள்வியாக கூட இருக்கலாம்.
தவறேனும் இருந்தால் மன்னியுங்கள்
தமிழரின் பெருமையை உலகறிய செய்த பெருமையும் மற்றும் உலகமே அதிர்ந்து வியர்ந்து பார்க்ககூடிய கட்டுமானமாகிய தஞ்சை பெரியகோவிலை உருவாகிய பெருமையும் ஒரு சேர இருக்கும் சோழ மன்னன் "இராஜ இராஜ சோழன் "அவரை பற்றி ஆசிரியர் குறிப்பிட பொழுது அவருடைய பெருமைகளில் ஒன்றானதும் சிறந்ததுமான சோழனுடைய அந்தபுரத்தில் ஆயிரமோர் கொண்டிமகளிர் (தேவதாசி) இருந்ததாக வரலாறு உண்டு..
இருந்தாலும் அவன் சிறந்த ஆளுமை திறன் கொண்ட மன்னன் என்பதால் மட்டும் போற்றபடுகிறான்..இதுவும் கலாச்சாரம்....
ஆனால் சோழர்களின் அரண்மனைகளில் உள்ள அரச குடும்பத்து பெண்களுக்கு காவலர்களிடம் கூட பேச அனுமதி இல்லை என்பதும் வரலாறு...இதுவும் கலாச்சாரம்
இதன் மூலம் என கேள்வி என்னவென்றால்
கலாசாரம் என்பதில் இருபாலருக்கும் சம பங்கு உண்டு என்பதிலும் சரி
இங்கே இராஜ இராஜ சோழனுடைய கலாச்சாரமும் சரி
ஆணுக்கு வேறு கலாச்சாரமும்
பெண்டிருக்கு வேறு கலாச்சாரமும்
உண்டா..??
இது வரலாற்றில் மட்டும் அல்ல நடைமுறை உலகிலும் மிகுதியாக காணப்படுகிற ஒரு நிகழ்வு தான்
கலாச்சாரத்தை கட்டி காப்பதில் பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கடமை இருக்கிறது என்பதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
பெண் தவறினால் களங்கம் அதுவே
ஆடவன் தவறினால் அது ஆண்மையின் அடையாளமா..??
எனக்கு உள்ள அதே கேள்வியுடன்
கவிஞர் நந்தமீனா அவர்களின் கவிதை
""பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?"""
நன்றி
கெளதம் இளங்கோ
கெளதம் இளங்கோ
நண்பர்களுக்கு வணக்கம்
இன்று இந்த அழகான மாலை (மழை) வேலையில் வேலைப்பளு குறைந்த வேலையில்
தமிழனுடைய சிறப்புகளை பற்றிய ஒரு அரிதான புத்தகமொன்றை இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது
நல்ல அருமையான புத்தகம், ஆசிரியரின் வரிகளில் நம் தமிழர்களின் ஆளுமை திறனையும், போர் நெறிகளையும், பண்டை தமிழரின் வாழ் நெறிகளையும், கலாச்சாரங்களையும் நாம் கண்கூடாக பார்க்கும் படி இருந்தது
ஆனால் அதை படித்து முடிந்ததும் எனக்குள்ளாக ஒரு கேள்வி
இது ஒரு பெண்ணியம் சார்ந்த கேள்வியாக கூட இருக்கலாம்.
தவறேனும் இருந்தால் மன்னியுங்கள்
தமிழரின் பெருமையை உலகறிய செய்த பெருமையும் மற்றும் உலகமே அதிர்ந்து வியர்ந்து பார்க்ககூடிய கட்டுமானமாகிய தஞ்சை பெரியகோவிலை உருவாகிய பெருமையும் ஒரு சேர இருக்கும் சோழ மன்னன் "இராஜ இராஜ சோழன் "அவரை பற்றி ஆசிரியர் குறிப்பிட பொழுது அவருடைய பெருமைகளில் ஒன்றானதும் சிறந்ததுமான சோழனுடைய அந்தபுரத்தில் ஆயிரமோர் கொண்டிமகளிர் (தேவதாசி) இருந்ததாக வரலாறு உண்டு..
இருந்தாலும் அவன் சிறந்த ஆளுமை திறன் கொண்ட மன்னன் என்பதால் மட்டும் போற்றபடுகிறான்..இதுவும் கலாச்சாரம்....
ஆனால் சோழர்களின் அரண்மனைகளில் உள்ள அரச குடும்பத்து பெண்களுக்கு காவலர்களிடம் கூட பேச அனுமதி இல்லை என்பதும் வரலாறு...இதுவும் கலாச்சாரம்
இதன் மூலம் என கேள்வி என்னவென்றால்
கலாசாரம் என்பதில் இருபாலருக்கும் சம பங்கு உண்டு என்பதிலும் சரி
இங்கே இராஜ இராஜ சோழனுடைய கலாச்சாரமும் சரி
ஆணுக்கு வேறு கலாச்சாரமும்
பெண்டிருக்கு வேறு கலாச்சாரமும்
உண்டா..??
இது வரலாற்றில் மட்டும் அல்ல நடைமுறை உலகிலும் மிகுதியாக காணப்படுகிற ஒரு நிகழ்வு தான்
கலாச்சாரத்தை கட்டி காப்பதில் பங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கடமை இருக்கிறது என்பதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
பெண் தவறினால் களங்கம் அதுவே
ஆடவன் தவறினால் அது ஆண்மையின் அடையாளமா..??
எனக்கு உள்ள அதே கேள்வியுடன்
கவிஞர் நந்தமீனா அவர்களின் கவிதை
""பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?"""
நன்றி
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment