யாரும் இல்லா
தனியறையில் காய்ச்சலுடன்
படுத்திருக்கையில் தான்
புரிகிறது
தாயின் மடி சொர்க்கமென்று
அவள் கோதிவிடும்
கரங்கள் தான்
மருந்தென்று...
தனியறையில் காய்ச்சலுடன்
படுத்திருக்கையில் தான்
புரிகிறது
தாயின் மடி சொர்க்கமென்று
அவள் கோதிவிடும்
கரங்கள் தான்
மருந்தென்று...
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment