Monday, 13 October 2014

தாயின் மடி

யாரும் இல்லா 
தனியறையில் காய்ச்சலுடன் 
படுத்திருக்கையில் தான் 
புரிகிறது 
தாயின் மடி சொர்க்கமென்று 
அவள் கோதிவிடும் 
கரங்கள் தான் 
மருந்தென்று...

கெளதம் இளங்கோ 

No comments:

Post a Comment